Friday, May 25, 2012

சுகமிழந்த தருணங்கள்

சுகமிழந்த நிகழ்வுகளில்,
நினைவிருந்தும் நினைவில்லை.
முடியாமல் முடியும்
தருணங்களால், பின்னாளில் 
பயனில்லை -
நம்மையறியாமல்  நம்முள்ளே,
அவிழாத முடிசுகளும் 

 இவையாவும்  விதைக்கும் 
விதையனைதும்,
வேரூன்றும் விலை நிலத்தில் -
நமது அகங்காரமாய் 

- விஸ்வா 

No comments:

Post a Comment