Showing posts with label Ragul. Show all posts
Showing posts with label Ragul. Show all posts

Thursday, January 19, 2012

சுகமான வலி

மண்ணை  குழைத்து  செய்த  பானையில்,
மண்ணில்  விளைந்த  அரிசியை  போட்டு,
பொங்க வைத்தால் அது  மாட்டுப்பொங்கல் - வருடத்தில் ஒருமுறை
உயிரை  குழைத்து  செய்த  இதயத்தில்,
உயிரில் கலந்த  உன்  நினைவால்,
பொங்க வைத்தால் அது  
மரணப்பொங்கல் -
நித்தம் நித்தம்,
நொடிகுக் நொடி ,
என் வாழ்நாள் முழுதும். 
  - ராகுல் தீபன்