Sunday, July 5, 2015

எண்ணங்களின் எழுச்சி

எண்ணங்களின் எழுச்சி

ஏக்கங்கள் நிறைந்தது
தூக்கங்கள் தொலைந்தது

எண்ணங்கள் எழுந்தது
என்னிலே நுழைந்தது

தவறுகள் தவித்தது
தவங்கள் தவழ்ந்தது

வேகம் குறைந்தது
விவேகம் வளர்ந்தது

தெளிவுகள் தெளிந்தது
தேவைகள் மறைந்தது

நிம்மதி விளைந்தது
நிழல்போல் நின்றது

-இராமகுரு