Tuesday, April 7, 2020

நாயர் சார்

சிந்திக்க கற்றுதந்தாய்
சிறகடித்துப் பறக்க சொல்லித்தந்தாய்,
எண்ணங்களே உயர்வுயென்றாய்,
கற்றதை கற்பிக்க சொன்னாய், 
கற்பித்தலும் கற்றலாகுமேன உணர்தினாய்,
வாடி நின்ற போது, வாசல் வந்தாய், 
தேடி நின்றோர்க்கு தோல்களை தந்தாய்.


- இராமகுரு ராதாகிருஷ்ணன் 

No comments:

Post a Comment