Sunday, June 2, 2013

மடியர்களா?! மதியோர்களா ?!

பசி என்னும்
பாசக்கயிறு கழுத்தை இறுக்கும் நொடி 
பச்சைத்தண்ணீர் தந்துதவாத தரணியில் 

மரணம் என்னும் 
மஞ்சத்தில் மடி சேர்ந்தபின் 
மலர்மாலையும் பாலும் தந்து மகிழும் 
மடியர்களா?! மதியோர்களா ?!

- இராமகுரு 

No comments:

Post a Comment