Monday, April 6, 2020

அண்ணாவின் அம்மூ

 பலருக்கு நான் மற்றுமொரு அண்ணன்,
 பாடும் உனக்கோ நான் ஒரே அண்ணன்.
 உணவுகளால் இணைந்த நம் உறவு,
 உணர்வுகளால் இன்று வளர்ந்த உறவு.
 "சாப்டேன் , நீ சாப்டியா?", என்று
 நீ கேட்காமல் கழிவதில்லை பொழுதும்,
 உன்னிடம் நான் செய்வதை சொல்லாமல்,
 இருந்ததில்லை ஒரு பொழுதும்.
 பிறருக்கோ நீ என் தங்கை - இந்தக் கவி
 பாடும் எனக்குத்தான் தெரியும் நீ "என் மகளேன்று"!!!

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

 

No comments:

Post a Comment