Saturday, January 18, 2014

மனம்

இருப்பதோ ஒரு மனம் 
இழந்தது பல மனம்
பிரிவது ஓர் உயிர்
பிரிந்தால் பல மைல்
புரிந்துகொண்ட மனமும் 
புரிந்துகொள்கிற குணமுமே என் உறவுகள் !
துடிப்பது இதயம் எம் 
வாழ்வில் தேவை புது உதயம் 
அனாதை மனதை 
ஆதரிக்கும் அன்பே 

அன்னை 

- இராமகுரு ராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment