Know the Unknow, Share your knowledge, experience and Explore on what you are passionate about.
Thursday, January 19, 2012
சுகமான வலி
மண்ணை குழைத்து செய்த பானையில்,
மண்ணில் விளைந்த அரிசியை போட்டு,
பொங்க வைத்தால் அது மாட்டுப்பொங்கல் - வருடத்தில் ஒருமுறை
உயிரை குழைத்து செய்த இதயத்தில்,
உயிரில் கலந்த உன் நினைவால்,
பொங்க வைத்தால் அது மரணப்பொங்கல் -
No comments:
Post a Comment