Friday, January 28, 2011

தவிப்பு !!!

வலி,
உன்னை மறந்தாலும்,   மறக்க நினைத்தாலும்!.

களி(ப்பு), 
அவள்  பார்த்தாலும் பார்வை பட்டாலும்!!

துளி,
அவளின் சிரிப்பொலி கேட்டாலும், சிரித்தாலும்!!!

காலி,
இதை என்  தந்தை படித்தாலோ புரிந்தாளோ !!!!

No comments:

Post a Comment